தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் திட்டங்களின் நிலை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அரசின் திட்டங்களை கண்காணிக்க 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com