புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை முன்னிட்டு ஈரோட்டில் பெருமாள் கோயில்களில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் ஆலயம், சித்தோடு அருகே உள்ள பெருமாள் மலையில் உள்ள மங்கள கிரி பெருமாள் ஆலயத்தில் பக்தர்கள் நீண்ட படியேறி சாமி தரிசனம் செய்தனர்.
_.jpeg)
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பெருமாள் மலையில் பிரசித்தி பெற்ற ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் மங்கள கிரி பெருமாள் ஆலயம் உள்ளது. 2,000 படிகள் உள்ள மலையின் மேல் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆதிநாராயண பெருமாள் உள்ளார்.
_.jpeg)
புரட்டாசி மாதம் 3- வது சனிக்கிழமையை ஒட்டி பவானி, சித்தோடு, ஈரோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சனிக்கிழமை விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று 2 கிலோ மீட்டர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்க நாதர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்

தொழிலாளி தற்கொலை

கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருடியவா் கைது

காட்டுப்புத்தூா் அருகே சொகுசு காா் மோதி 2 போ் உயிரிழப்பு; தாய், மகன் உள்பட 4 போ் காயம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

