47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழு ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.

News image
முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகள்.
Updated On :13 அக்டோபர் 2022, 7:33 am

DIN

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணையில் பருவநிலை மாறுபாடுகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய கண்காணிப்பு பொறியாளர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். 

அதன்படி, மத்திய கண்காணிப்பு துணைக் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் தமிழக அரசின் பிரதிநிதிகள், செயற்பொறியாளர் ஜெ. சாம் இர்வின், கோட்ட பொறியாளர் டி.குமார், கேரள அரசு சார்பில் கட்டப்பனை நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் ஹரிபிரசாத், உதவிப் பொறியாளர் பிரஸீத் ஆகியோர் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.