காஞ்சிபுரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இருவர் உயிரிழப்பு?
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் அவ்வாறு இறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவமனை தரப்பிலும் தெரிவித்துள்ளனர்.










