கோவை சிலிண்டர் வெடிப்பு: 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கோவை மாவட்டம் உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.









