தொடர் மழையால் நீரில் மிதக்கும் வாழை மரங்கள்: ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு- விவசாயிகள் வேதனை
தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் நீரில் மிதப்பதால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

நீரில் மிதக்கும் வாழை மரங்கள்









