காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடா்பான வழக்கு: அக்.11-ல் உத்தரவு
காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடா்பான வழக்கில் அக்டோபா் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.








