சென்னை: சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு கல்வெட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
அப்போது அவர் கூறியதாவது, 40 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது 4,500 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது.
1997ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால், தெற்காசியாவிலேயே முதல் முறையாக சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அதுதான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டியதும் கருணாநிதிதான். தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் அதே பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.
சட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தமிழ்நாட்டில்தான் என்று ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

நான்குநேரி கொலை: மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு?

திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!

பிரிட்டானியாவுக்கு ரூ.6.37 கோடி வரி செலுத்த ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ்!
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

