நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிராம சபைக் கூட்டம்: பொதுமக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 11:17 am IST


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

அதில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிகிறார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு ஊராட்சி பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். 

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும், மகளிர் சுய உதவிக் குழு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாக சென்று சேர்ந்திருக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.