திருப்புவனம் அருகே மொஹரம் பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்: தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இந்து மக்கள் பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றனர்.










