நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

2021-ல் 3,325 ரெளடிகள் கைது: டிஜிபி சைலேந்திர பாபு

2021-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :2 ஜனவரி 2022, 1:17 pm IST


2021-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

புத்தாண்டையொட்டி காவல் துறையினருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், காவலர்கள் கண்ணியம் குறையாமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறையினர் தைரியமாக எதிர்கொண்டனர். காவல் துறையில் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் இது சாத்தியமானது.

இதயத்தில் எந்தக் கெடுதலுமின்றி நமது திறமையாலும், அறிவினாலும் தொடர்ந்து போரிடுவோம். தமிழகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு 3,325 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.