ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழு: கே.பி.முனுசாமி

ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

வானரகத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

23 தீர்மானங்களையும் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டார்கள். 

ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு எஞ்சிய தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும்  என தெரிவித்தார். 

இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என ஓபிஎஸ், வைத்திலிங்கம் முழக்கமிட்டு கூட்டத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com