ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:25 pm IST


ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,885
1 சவரன் தங்கம்............................... 39,080
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000

செவ்வாய்கிழமை  விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,905
1 சவரன் தங்கம்............................... 39,240
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.