புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
3 பேருந்துகள் உடைக்கப்பட்டதால் விழுப்புரம் வழித்தடங்களில் செல்லும் செல்லும் தமிழக, புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் 5 தமிழக அரசு பேருந்துகள், ஒரு தனியார் கல்லூரி பேருந்து கல்வீசி தாக்கப்பட்டுள்ளது.
ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் தமிழக அரசு பேருந்துகள் மீது தாக்கப்பட்டுள்ளது.