சந்திரயான் திட்ட இயக்குநரின் தந்தைக்கு ஆட்சியர் வாழ்த்து

சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சி.பழனி
சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சி.பழனி
Published on
Updated on
1 min read

விழுப்புரம்: சந்திரயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலின் தந்தை பி.பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் சி.பழனி வியாழக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வியாழக்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்த பழனிவேலுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி புத்தகங்களை வழங்கினார்.

தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான் -3 விண்கலம் நிலவில் வெற்றிக்கரமாகத் தரையிறங்கியது. இதன் மூலம் உலகுக்கே இந்தியா பெருமை சேர்த்துள்ளது. அதில் தங்களின் மகனின் பங்கு அளப்பரியது என்று ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com