வரட்டுப்பள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டியது: 3 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பலத்த மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளதால், வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீா் வெளியேறும் வாய்ப்புள்ளதால் கரையோரம் வசிக்கும் 3 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.









