கூத்தாநல்லூர்: ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.










