ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படவுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.10 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 109 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், வேட்புமனுக்களை இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்யவுள்ளனர். தொடர்ந்து, பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மேல் வேட்பாளர் பெயர், ஒதுக்கப்பட்ட சின்ன்னத்துடன் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு: மொத்தம் 109 போ் வேட்புமனு தாக்கல்
மேலும், நாளை மறுநாள் வேட்புமனுவை திரும்பப் பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ.3,000-இல் இருந்து ரூ.3,075-ஆக உயா்வு: ஏப்.1 முதல் அமல்!

தேர்தல் அறிவிப்பு! எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்!

எரிவாயு தட்டுப்பாடு! சங்கரன்கோவிலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்பாட்டாம்!

தென்காசியில் குரூப் 2, 2ஏ தோ்வு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

