தூத்துக்குடி: தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரயில்வே தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'மாதிரி ரயில் நிலையம்' அமைக்கப்பட்டது.

இந்த மாதிரி ரயில் நிலையத்தில், பயணச் சீட்டு முன்பதிவு செய்வது, ரயில் புறப்படும் நேரம், சேரும் நேரம் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.

இதையும் படிக்க | தூத்துக்குடியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சாலை மறியல்


மாணவர்கள் அனைவரையும் நேரடியாக ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காண்பிப்பது கஷ்டமான காரியம் என்பதால், இதுபோன்று பள்ளியிலே மாதிரி ரயில் நிலையம் அமைத்து எவ்வாறு ரயில் பயணம் மேற்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது என்றார் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ்.


நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் அகஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் விக்டர், மற்றும் லசால் குருஸ்புரம் தஸ்நேவிஸ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் லூர்து சாமி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


