தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் மர்மமான முறையில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் செவ்வாய்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த கல்லூரி மாணவர் கார்த்திக்கேயன்.








