உலக புத்தகக் காட்சி: தில்லியில் இன்று தொடங்கியது!

தில்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தகக் கண்காட்சி இன்று (பிப்.25) தொடங்கியது. 
உலக புத்தகக் காட்சி: தில்லியில் இன்று தொடங்கியது!


தில்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தகக் கண்காட்சி இன்று (பிப்.25) தொடங்கியது. 

இன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி, மார்ச் 5-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்தக் குடிமக்களுக்கு கண்காட்சியில் நுழைவு கட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. 

முதல் நாள் என்பதால், ஏராளமான பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களைப் பார்வையிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com