நிலுவை வழக்குகள், மசோதாக்கள்: ஆளுநருக்கு சட்ட அமைச்சர் கடிதம்
முறைகேடு வழக்குகள் தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையைத் தொடங்க அனுமதி வழங்கக் கோரி ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியுள்ளாா்.

அமைச்சர் எஸ். ரகுபதி









