மேல்பாதி திரௌபதி கோயில் விவகாரம்: கோட்டாட்சியர் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி அருள்மிகு ஸ்ரீதா்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோயில் வழிபாடு தொடர்பாக, ஒரு பிரிவினரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் அ.கு.பிரவீணாகுமாரி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.









