திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் ஜி குமார் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் அப்பதவிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ளார்.