கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

போதைப் பொருள் விற்பனை: ஒரே நாளில் 11 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 7:59 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்பனை தொடா்பாக புதன்கிழமை ஒரே நாளில் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மாநகரக் காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின்பேரில், புதன்கிழமை போதைப் பொருளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் விளைவாக, சென்னையில் கஞ்சா விற்ாக 9 வழக்குகள் பதியப்பட்டு, 11 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலைப் பொருள்கள் உள்பட சட்ட விரோத பொருள்களை கடத்தி வருபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.