சத்தியமங்கலம் வனப்பகுதியில் 5 வயது ஆண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் புலியின் உடல் தீமூட்டி எரியூட்டப்பட்டது.









