பனிமய மாதா தங்கத்தேர் திருவிழா: நாளை முதல் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி: மாவட்ட எஸ்பி அறிவிப்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி முதல் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்







