தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பாண்டு ஜூன் 16 ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவதையடுத்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இதுகுறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மன்னார்குடியைச் சேர்ந்த ஏ.கே.எஸ். விஜயன், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் முதல் தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்து வருகிறார்.
முன்னதாக, இவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த 1999, 2004, 2009 ஆகிய மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாகப்பட்டினம் திமுக மாவட்டச் செயலராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ எம்.பி.

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

திருச்சியில் மாா்ச் 11இல் பிரதமா் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டம்: பஞ்சப்பூரில் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

