செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை: உயா்நீதிமன்றத்தில் வாதம்
செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.










