2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாலர் முருகானந்தமும் முதல்வரை சந்திக்க உடன் சென்றுள்ளார். இதில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.