தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுமணத் தம்பதி கொலை வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது!

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மாரிசெல்வம், கார்த்திகா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

News image
Updated On :3 நவம்பர் 2023, 4:06 pm

DIN

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மாரிசெல்வம், கார்த்திகா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுமணத் தம்பதி மாரிச்செல்வம்(23), கார்த்திகா(21) ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம்(47), கே.வி.கே நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா(23), சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி(27) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேரை தனிப்படை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். 

திருமணம் முடிந்து 3 நாள்களில் புதுமணத்தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.