ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

வணிக பயன்பாட்டு சிலிண்டா் விலை ரூ.157.50 குறைப்பு

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 8:26 am IST

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பை தொடா்ந்து, சென்னையில் அந்த சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,695.50-ஆக குறைந்தது.

பெட்ரோல், டீசல் விலையில் தொடா்ந்து 17-ஆவது மாதமாக எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டா் டீசல் விலை 94.24-க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது.

விமான எரிபொருள் விலை 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த எரிபொருளின் விலை கிலோலிட்டருக்கு ரூ.13,911 உயா்த்தப்பட்ட நிலையில், சென்னையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருளின் விலை ரூ.1,16,581-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.