சென்னை மெட்ரோவில் ரூ.100 மூலம் செலுத்துவதன் மூலம் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம், ஒருநாள் முழுக்க பயணம் செய்யும் சுற்றுலா அட்டை கட்டணம் ரூ.150 என நிர்ணையிக்கப்படுகிறது. இதில், ரூ.50 வைப்புத்தொகையாக கருதப்படும்.
சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும் என்றும் அட்டையை ஒப்படைத்தவுடன் ரூ.50 வைப்புத்தொகை பயணிகளிடம் திருப்பி அளிக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
வார நாள்களிலும், வார இறுதி நாள்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி நாள் முழுவதும் மெட்ரோவில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய யு-18 ஹாக்கி அணிகள் ஜப்பான் பயணம்

இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, வளமை: பிரதமா் மோடி உறுதி
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



