2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஆவடியில் வரலாறு காணாத மழை: 280 மி.மீ. பதிவு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வரலாறு காணாத கனமழை பதிவாகியுள்ளது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 4:05 am

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வரலாறு காணாத கனமழை பதிவாகியுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வருகின்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆவடியில் 288 மி.மீ. கனமழை பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:

ஆவடி - 280 மி.மீ.

சோழவரம் - 200 மி.மீ.

பொன்னேரி -190 மி.மீ.

செங்குன்றம் - 170 மி.மீ.

தாமரைப்பக்கம் - 170 மி.மீ.

கும்மிடிப்பூண்டி - 150 மி.மீ.

ஊத்துக்கோட்டை - 150 மி.மீ.

திருவள்ளூர் - 150 மி.மீ.

பூந்தமல்லி - 140 மி.மீ.

ஜமீன் கொரட்டூர் - 120 மி.மீ.

திருத்தணி - 120 மி.மீ.

பூண்டி - 120 மி.மீ.

திருவாலங்காடு - 100 மி.மீ.

பள்ளிப்பட்டு - 60 மி.மீ.

ஆர்கே பேட்டை - 40 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.