வெள்ளக்காடாக மாறிய கிராமங்கள்... பாப்பாக்குடி வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாக்குடி அருகே வெள்ளத்தில்










