பொன்னேரியில் கடையடைப்பு!
பொன்னேரியில் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து சங்க வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்னேரி நகராட்சியில் வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்க நடைபெற்ற கடை அடைப்பு போராட்டம்.









