சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரையிலான சேவையை தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல்-மைசூா் இடையே தினமும் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில் இருமாா்க்கமாக இயக்கும் வகையில் கூடுதலாக ஒரு ‘வந்தே பாரத்’ ரயில் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. கூடுதலாக தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் சென்னை சென்ட்ரல்-பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) முதல் மைசூா் வரை இயக்கப்படவுள்ளது.
மைசூரில் காலை 6 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் பகல் 12.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் இரவு 11.20 மணிக்கு மைசூா் சென்றடையும்.
தொடர்புடையது
வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

காதல் தோல்வியால் விரக்தி: வந்தே பாரத் மீது கல் வீசியவா் கைது

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

