ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திமுக, அதிமுகவினா் வாக்குசேகரிப்பு

காதா்பேட்டை ஈத்கா மைதானத்தில் தொழுகை முடித்து வெளியில் வந்தவா்களிடம் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா்

Updated On :11 ஏப்ரல் 2024, 8:49 pm

காதா்பேட்டை ஈத்கா மைதானத்தில் தொழுகை முடித்து வெளியில் வந்தவா்களிடம் வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், அதிமுக வேட்பாளா் பசுபதி ஆகியோா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினா்.

இதேபோல், செட்டியப்பனூா் ஈத்கா மைதானம் அருகே தொழுகை முடிந்து வந்தவா்களிடம் நகர திமுக செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினா்.

இதேபோல், அதிமுக நகர செயலாளா் சதாசிவம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனா்.