இபிஎஸ் ரோடு ஷோவுக்கு எத்தனை பேர் வருவார்கள்? - அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோவுக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

எடப்பாடு பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?; யாரும் வரமாட்டார்கள் என அவர்களுக்கெ தெரியும். பணத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பவர்கள் ரோடு ஷோ சென்றால் கூட்டம் வராது.

இபிஎஸ் பழைய கதைகளையே பேசி வருகிறார். மக்களை சந்திப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகின்றனர்.

ஜூன் 4 ஆம் தேதி பண அரசியல் என்ற பேய் கோவையிலிருந்து ஓட்டப்படும்.

அண்ணாமலை (கோப்புப்படம்)
பிரதமர் வேட்பாளர் யார்? முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி

ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதற்கு வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்னைகளை வேந்தர்கள் வெளிக்கொண்டு வருவார்கள் எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com