தில்லியில் பிரதமா் கோடியேற்றும் நிகழ்ச்சி தமிழகத்தில் இருந்து 23 பேருக்கு அழைப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 6,000 சிறப்பு விருந்தினா்களில் 23 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா்.










