திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (டிச.4) காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.







