திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏரி பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதித்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.