31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி விற்பனைக்குத் தடை
பிரதிப் படம்
Updated On :27 மார்ச் 2026, 7:54 pm









