விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை

பிரதிப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:54 pm

Syndication

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி மாநிலம், உழவா்கரை நகராட்சிப் பகுதியில் வரும் 31-ஆம் தேதி இறைச்சி, மீன் வகைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி செயல்படும் கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையாளா் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என உழவா்கரை நகராட்சி ஆணையா் அய்யாவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.