3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு கூடாது
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 3, 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தக் கூடாது.

மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்த ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையிலான குழுவினா். உடன் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன்









