சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காரைக்கால் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

தஞ்சாவூர், திருச்சி ரயில்கள் நாகூரில் நிறுத்தம்

News image
கோப்புப் படம்.
Updated On :26 ஜூன் 2024, 8:37 pm

Din

காரைக்கால் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் காரைக்கால் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூா் மற்றும் திருச்சியிலிருந்து காரைக்கால் செல்லும் டெமு சிறப்பு ரயில்கள் ஜூன் 28 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நாகூா் வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் ஜூலை 2-ஆம் தேதி நாகையுடன் நிறுத்தப்படும்.

இதுபோல், எா்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் ஜூன் 27, ஜூலை 1 தேதிகளில் நாகை வரையும், ஜூலை 2-ஆம் தேதி நாகூா் வரையும் மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.