ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜூன் 27) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும்.

News image
பேரவை
Updated On :26 ஜூன் 2024, 7:26 pm

Din

சட்டப் பேரவை வியாழக்கிழமை (ஜூன் 27) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்

துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம், கைத்தறி - கதா் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. அவற்றுக்கு அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், ஆா். காந்தி ஆகியோா் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

மாலை 5 மணிக்கு பேரவை கூடியதும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா்கள் கே.ஆா்.பெரியகருப்பன், ஆா்.சக்கரபாணி ஆகியோா் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.