திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழர்கள் குண்டுவைத்தார்களா? அமைச்சருக்கு முதல்வர் கண்டனம்!

பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்த கருத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

News image
செய்தியாளர் சந்திப்பில் ஷோபா கரந்த்லாஜே
Updated On :19 மார்ச் 2024, 4:10 pm

DIN

பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்த கருத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அமைச்சர் ஷோபா பேசியிருந்த கருத்து சமூகவலைதளத்தில் கண்டனத்திற்குள்ளானது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைந்து குண்டு வைப்பதாகவும், தங்கள் மாநிலத்தின் மீதுதாக்குதல் நடத்துவதாகவும் தேர்தல் பிராசத்தின்போது, செய்தியாளர் சந்திப்பில் ஷோபா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஷோபாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜகவின் பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னட மக்களும் ஏற்கமாட்டார்கள்.

அமைதி, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஷோபாவின் வெறுப்பு பேச்சு தொடர்பாக ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.