உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

News image
Updated On :4 மே 2024, 5:17 pm

Din

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓா் அங்கமாக பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுகளை அருட்செல்வா் டாக்டா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்குகிறது. முதல் பரிசு பெறும் நூலுக்கு ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு பெறும் 2 நூல்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறும் 4 நூல்களுக்குத் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

பரிசீலனைக்கு நூல்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 15-ஆம் தேதியாகும்.

மையத்தின் முகவரி:

என்டிபிசி-எம்சிஇடி வளாகம், மாக்கினாம்பட்டி (அஞ்சல்)

உடுமலை ரோடு

பொள்ளாச்சி 642003.

மேலும் விவரங்களுக்கு: 9976144451.