கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு
கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.


கிருஷ்ணகிரியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இது ரிக்டரில் 3.3ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டரில் இந்த நில அதிர்வு மையம்கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் சிறிது அச்சமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...