தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை! ஆனால்..?

வட மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை.. -வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான்

News image
Updated On :17 நவம்பர் 2024, 11:27 am

DIN

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சற்று முன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இன்றிலிருந்து 9 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

வரும் 27-ஆம் தேதி வரை, காலை வேளையில் பனிப்பொழிவு இருக்கும் என்றும், குளிர்கால சீதோஷ்ணம் நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாள்கள் ஈரப்பதத்துடன் கூடிய காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.